Friday, August 28, 2009

பகுதி: 20 - அக்கிரமங்களில் ஏற்றத் தாழ்வுகள்

அப்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி) அறிவித்தார்கள்:
"இறை நம்பிக்கை கொண்டு அதில் அக்கிரமத்தை கலக்காதவர்களுக்கே (இம்மையிலும் மறுமையிலும்) அச்சமற்ற நிலை உண்டு. மேலும், அவர்களே நேர் வழி பெற்றவர்களுமாவார்" (அல் குர்ஆன்:6:82) என்ற இறை வசனம் அருளப்பட்ட போது நபித் தோழர்கள், அல்லாஹ்வின் தூதரிடம், "நம்மில் அக்கிரமம் செய்தோர் யார்?" என்று கேட்டனர். பின்னர் அல்லாஹ், "நிச்சயமாக, வணக்கத்தில் அல்லாஹ்வுக்கு இணை வைப்பது தான் மிகப் பெரிய அக்கிரமமாகும்" (அல் குர்ஆன்:31:13) என்ற வசனத்தை அருளினான். (ஸஹீஹ் புஹாரி:1:31)

தமிழில் டைப் செய்ய: