Thursday, April 22, 2010

பகுதி 25: ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது ஈமானின் ஓர் அங்கம்.

அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள்:
எவரொருவர் ரமலான் மாதத்தில், உண்மையான ஈமானுடனும் அல்லாஹ்வின் நற்கூலியை எதிர்பார்த்தவராகவும் நோன்பு நோற்கிறாரோ, அவரது முன் சென்ற பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும். (ஸஹீஹ் புஹாரி:1:37)

பகுதி 24 - ரமலான் மாதத்தின் இரவுகளில் தொழுவது ஈமானின் ஓர் அங்கம்.

அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள்:
அலாஹ்வின் தூதர் நவின்றார்கள், "எவரொருவர் ரமலான் மாதத்தின் இரவுகளில் முழு இறை நம்பிக்கையுடனும் அல்லாஹ்வின் நற்கூலியை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ அவரது முன் சென்ற பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும். (ஸஹீஹ் புஹாரி: 1:36)

தமிழில் டைப் செய்ய: