அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள்:
அலாஹ்வின் தூதர் நவின்றார்கள், "எவரொருவர் ரமலான் மாதத்தின் இரவுகளில் முழு இறை நம்பிக்கையுடனும் அல்லாஹ்வின் நற்கூலியை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ அவரது முன் சென்ற பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும். (ஸஹீஹ் புஹாரி: 1:36)
அலாஹ்வின் தூதர் நவின்றார்கள், "எவரொருவர் ரமலான் மாதத்தின் இரவுகளில் முழு இறை நம்பிக்கையுடனும் அல்லாஹ்வின் நற்கூலியை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ அவரது முன் சென்ற பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும். (ஸஹீஹ் புஹாரி: 1:36)
No comments:
Post a Comment