நிறைவுடைய வாழ்வளித்து நெடு நிலத்தை காத்து நிற்கும் மறையளித்த இறைவனுக்கே மட்டில்லா புகழைனைத்தும்.
Wednesday, July 29, 2009
பகுதி-8: இறைநம்பிக்கையின் இனிய சுவை
அனஸ் (ரலி) அறிவித்தார்கள்: நபி (ஸல்) கூறினார்கள், "கீழ்க்கண்ட மூன்று (தன்மைகள்) எவரிடம் உள்ளனவோ அவர் ஈமானின் (இறை நம்பிக்கையின்) இனிய சுவையை உணர்ந்தவராவார்.
ஒருவருக்கு அல்லாஹ்வும் அவனது தூதரும் மற்றெல்லாவற்றையும் விட அதிக நேசதிற்குரியவராவது.
ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காக மட்டுமே நேசிப்பது.
இறை நிராகரிப்புக்கு திரும்புவதை நெருப்பில் தூக்கி எறியப்படுவதைப் போல் வெறுப்பது. " (ஸஹீஹ் புஹாரி:1:15)
No comments:
Post a Comment