Friday, July 31, 2009

பகுதி-10: குழப்பங்களை விட்டும் ஒதுங்கி ஓடுவது இஸ்லாத்தின் ஓரம்சம்

அபு சயீத் அல்-குத்ரி (ரலி) அறிவித்தார்கள்:
"ஒரு நேரம் வரும். அப்போது ஒரு முஸ்லிமின் சொத்துக்களில் ஆடு தான் சிறந்தது. அவன் குழப்பங்களிலிருந்து தனது மார்க்கத்தை காப்பாற்றிக்கொள்ள அந்த ஆட்டை கூட்டிக்கொண்டு மலையுச்சிகளுக்கும் மழை பெய்யும் பகுதிகளுக்கும் ஓடுவான் (சென்று வாழ்வான்)."
என
நபி (ஸல்) கூறினார்கள். (ஸஹீஹ் புஹாரி : 1: 18)

2 comments:

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் தினமும் ஒரு ஹதீஸ் எல்லாமே மணி மணியாய் இருக்கிறது

Aboo Shakir said...

நன்றி, சகோதரி பைஜாகாதர்.

தமிழில் டைப் செய்ய: