அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்னுடைய உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, உங்களில் ஒருவரும், அவரது தந்தை மற்றும் அவரது பிள்ளைகளை விட நான் அவருக்கு அன்பானவராக ஆகும் வரை, இறை நம்பிக்கையாளராக மாட்டார்" என்று கூறியதாக அபு ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள். (ஸஹீஹ் புஹாரி:1:13)
-------------------------------------------------------------------------------------------------
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள், "என்னுடைய உயிர் எவனது கைவசம் உள்ளதோ, அவன் மீது ஆணையாக, உங்களில் எவரும் அவரது தந்தை, அவரது குழந்தைகள் மற்றும் ஏனைய மக்களை விட அதிகமாக என்னை நேசிக்கும் வரை இறை நம்பிக்கையாளராக மாட்டார்" என்று அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் புஹாரி:1:14)
No comments:
Post a Comment