ஒரு மனிதர் நபியவர்களிடம் யாருடைய இஸ்லாம் சிறந்தது அல்லது இஸ்லாத்தில் எத்தகைய நற்செயல்கள் சிறந்தவை எனக் கேட்டதற்கு, (மற்றவருக்கு) உணவளிப்பதும் உங்களுக்கு தெரிந்தோருக்கும் தெரியாதோருக்கும் சலாம் சொல்லுவதுமாகும் என நபி (ஸல்) பதிலளித்ததாக அப்துல்லாஹ் இப்னு ஆமிர் (ரலி) அறிவித்தார்கள். (ஸஹீஹ் புஹாரி: 1:11)
No comments:
Post a Comment