Thursday, July 30, 2009

பகுதி-9: அன்சார்களை நேசிப்பது இறைநம்பிக்கையின் அடையாளம் - 1

நபி (ஸல்) அவர்கள், "அன்சார்களை நேசிப்பது இறைநம்பிக்கையின் (ஈமான்) அடையாளம். மேலும், அன்சார்களை வெறுப்பது நயவஞ்சகத்தின் அடையாளம்." என நவின்றதாக அனஸ் (ரலி) அறிவித்தார்கள். (ஸஹீஹ் புஹாரி :1:16)



பொருட்குறிப்பு: மதீனாவில் வாழ்ந்த நபித் தோழர்கள் அன்சார்கள் என்றழைக்கப்படுவார்கள். மக்காவில் நபியவர்களுக்கு குறைஷிகள் பல தொல்லைகளை கொடுத்துக்கொண்டிருந்தபோது இஸ்லாத்தில் இணைந்து தங்களது ஒத்துழைப்பையும் கொடுத்து அகதிகளாக மதீனா வந்தவர்களுக்கு உதவிகள் பல செய்து தங்களுடனே வாழ வைத்துக்கொண்டவர்கள்.

No comments:

தமிழில் டைப் செய்ய: