Thursday, July 23, 2009

பகுதி - 2: ஈமான் எனும் இறை நம்பிக்கையின் காரியங்கள்.

அபு ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்), "விசுவாசம் (இறை நம்பிக்கை) அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக (பகுதிகளாக) உள்ளது. அல்-ஹயா (அல்-ஹயா என்ற இவ்வார்த்தை பெரும்பான்மையான அளவில் நற்குணங்களை குறிப்பதாகும். சுய மரியாதை, அடக்கம், வெட்கம், கண்ணியமான நடத்தை போன்றவை சில உதாரணங்களாகும்) ஈமானின் ஒரு பகுதியாகும்." எனக் கூறினார்கள். (புஹாரி:1:8)

No comments:

தமிழில் டைப் செய்ய: