எவரொருவர் தனது நாவினாலும், கைகளாலும் பிற முஸ்லிம்களுக்கு தீமை விளைவிக்காமல் இருக்கிறாரோ அவரே முஸ்லிமாவார். அல்லாஹ்வால் தடுக்கப்பற்றவற்றை எவர் துறக்கின்றாரோ அவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார் என நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக அப்துல்லாஹ் பின் ஆமிர் (ரலி) அறிவித்தார்கள். (புஹாரி:1:9)
No comments:
Post a Comment