Friday, July 24, 2009

பகுதி-3: பிற முஸ்லிம்களுக்கு தம் நாவினாலும் கையினாலும் தொல்லை தறாதவரே முஸ்லீம்.

எவரொருவர் தனது நாவினாலும், கைகளாலும் பிற முஸ்லிம்களுக்கு தீமை விளைவிக்காமல் இருக்கிறாரோ அவரே முஸ்லிமாவார். அல்லாஹ்வால் தடுக்கப்பற்றவற்றை எவர் துறக்கின்றாரோ அவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார் என நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக அப்துல்லாஹ் பின் ஆமிர் (ரலி) அறிவித்தார்கள். (புஹாரி:1:9)

No comments:

தமிழில் டைப் செய்ய: