Thursday, August 6, 2009

பகுதி:14 - இறைநம்பிக்கை

இப்னு உமர் (ரலி) அறிவித்தார்கள்:
"மனிதர்களில், வணக்கத்துக்கு தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை; முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார் என உறுதியளித்து, தொழுகையை ஒழுங்காக நிலை நாட்டி, ஜகாத்தையும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிடுமாறு நான் (அல்லாஹ்வால்) கட்டளையிடப்பட்டுள்ளேன். ஆகவே, அவ்வாறு அவர்கள் செய்தால், அவர்களின் உயிர், உடமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள்; இஸ்லாமிய சட்டங்களை தவிர (இஸ்லாமிய சட்டங்களில் வரம்பு மீறினால் ஒழிய). மேலும், அவர்களது விசாரணை (கணக்குகள்) அல்லாஹ்விடமே உள்ளது." என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். (ஸஹீஹ் புஹாரி:1:24)

No comments:

தமிழில் டைப் செய்ய: